அ எ ப(அதனால் என்ன பரவா இல்லை) - பாகம் 2
( ஒரு நாள் அனுபவம் அப்பார்ட்மென்ட் குடியிருப்பு )
வெத்த குழம்பு முதல் மீன் குழம்பு வரை வாசம்!!!
ஏழை முதல் பணக்காரர் வரை விசனமற்ற வாழ்க்கை!!!
பாரதி கண்ட புது சமுதாயம்!!! யாரோ சொன்னதுபோல் ஒரு சமத்துவபுரம்!!!
வாழ்வதில் மட்டுமே சமுதாயம் பார்க்காத மனித முகங்கள்!!!
பழகுவதற்கு மட்டும் முகம் பார்ப்பது ஏனோ??????
அதனால் என்ன பரவா இல்லை பழகிக்கொள்வோம்!!
கட்டிடங்களுக்குள் மறைத்திருக்கும் தூண்கள் போல!!!
ஒளிந்திருக்கும் மனிதர்களாய் ஒரு வாழ்க்கை பயணம்!!!
No comments:
Post a Comment