Saturday, February 14, 2009

அம்ருதவர்ஷினி

சித்தப்பா சித்தப்பா எப்படி இருக்கேள் சித்தப்பாஎப்ப சித்தப்பா சிங்கப்பூர்ல இருந்து வருவேள்எனக்கு என்ன வாங்கிண்டு வருவேள் ரமண குரு கூட வாங்கிண்டு வருவேல அவன் என்ன அடிச்சுட்டான் சித்தப்பாஅவனுக்கு ஒன்னும் வாங்கிண்டு வராதேள் இதோ பாட்டி கிட்ட தரேன் பேசுங்கோ இப்படி மழலை மொழில பேசுவா வேற யாரும் இல்ல என் அண்ணன் பொண்ணுதான்இந்த காலத்து குழந்தைகள் எல்லாம் ரொம்ப அழகா பேசுது இத படிக்குற மக்களே உங்களுக்கு அண்ணா தம்பி அக்கா தங்கை குழந்தைகள் இருந்த நிறைய நேரம் பேசுங்க உங்களுக்கு தேவையான கேள்விக்கு பதில் அவங்க கிட்டதான் கிடைக்கும்

2 comments:

  1. ஆமாம்... குழந்தைகளுக்குத்தான் கள்ளமில்லாத மனசு.. எதையும் நேரிடையாகச் சொல்லிவிடும். குழந்தைகளிடம் பேசுவதே ஒரு சந்தோஷம்

    ReplyDelete
  2. முதலில் இந்த word verification ஐ எடுத்துடுங்க...

    அதுக்கு பதிலா கமெண்ட் மாடரேஷன் போட்டுகுங்க...

    ReplyDelete