Saturday, February 14, 2009

என்கௌண்டர்

ஒரே ரகளை புழுதி பறக்க வாய்ச்சண்டை நடந்து கொண்டிருக்கிறது!!!
வார்டு கௌன்சிலர்
இவனுங்களுக்கு இதே பொழப்பா போச்சு
பெரிய நாட்டு மேல அக்கறை உள்ள மாதிரி ஒரு நாள் வராங்க போட்டு தள்ளுறாங்க
மனித உரிமை கமிஷன்
இதை நாம் வன்மையாக எதிர்க்க வேண்டும் நம்மை அரசாளும் மன்னன் கண்டுக்கவே மாட்டார்
பெண் உரிமை போராளி
பெண்களுக்கு சுய உரிமை பாதுகாப்பே இல்லை
பல பெண்கள் தற்போது விதவைகளாக உள்ளனர்
சமூக நல ஆர்வலர்கள்
ஆமாம் ஆமாம் எங்களை உள்ளவே வரவிடல எல்லாரும் துரத்தி துரத்தி அடிக்குறாங்க கடைசியாக இத்தனை என்கௌண்டர்களை கடுமையாக எதிர்த்து தீர்மானம் நிறைவேற்றுவோம்
இனி ஒரு கொலையை அடியை தீண்டாமையை பொறுக்க முடியாது
இப்படியாக அனைத்து தெருவில் உள்ள பைரவர்களும்(நாய்களும்) தங்களை துரத்தி கொல்லும் மாநகராட்சி ஊழியர்களை எதிர்த்து தீர்மானத்தை நிறைவேற்றினர்

No comments:

Post a Comment