Sunday, February 15, 2009

நான்தான் ரொம்ப ஒசத்தி

ஏன் சார் கடல் தாண்டி போனா பிராமணன் என்ற தன்னோட தகுதி போயிடும் அப்படீங்கராலே அது உண்மையா அப்படி பார்த்த அவன் பிராமணன் கிடையாதே நம்ம வழக்க படி !!!
பையனுக்கு ஜாதகம் பார்க்கும் போது மட்டும் ஆயிரம் பொருத்தம் பார்கறச்ச கல்யாணம் ஆனப்ரம் பையன் பாரீன் போன மட்டும் பரவா இல்லையா !!!

அப்ப இந்த கருமத்த எல்லாம் பார்க்க மாட்டாளோ என்னமோ போ இந்த மனுஷாளுக்கு கண்ணுல ஒரு பார்வை புடனில ஒரு பார்வை போல !!

என் மருமகள் டோரோண்டோல பஜ்ஜி சாபிடுரன் என் மருமகன் நியூ ஜெர்சில கக்கூசு போறான் அப்படின்னு சொல்லுற இந்த மானங் கெட்ட பொழப்பை எப்பதான் விட போறாளோ !!

இந்த மனுஷா குளோபல் வார்மிங்க்கிற பேர்ல இவா அடிக்குற லூட்டிய பார்க்க சகிக்கல ஸ்பா ல போய் பாடி மசாஜ் என் சிநேகிதன் ஒருத்தன் கார்க் மசாஜாம் அது என்ன இழவோ ஆனா பய பக்கா ஸ்ரீரங்கத்து ஆச்சார சிரோன்மணி ஆத்த விட்டு போன அடிக்குற லூட்டி இருக்கே பெருமாளே நீ கிருஷ்ணா லீலா பண்றத விட படு மோசம் முதலுக்கே மோசம் !!!

ஜாதி விட்டு ஜாதி பொண்ணு எடுக்காதேடா நம்ம குலம் கோத்திரம் மூத்திரம் எல்லாம் போய்டும்னு சொல்றா சரி ஆனா பய இதுல மட்டும் ஜாதி பார்காம ப்ளூ பிலிம் எல்லாம் நன்னா ஸ்பஷ்டமா பார்க்கின் தப்பில்லையோ வரபோற பொண்ணுக்கு செய்ற துரோகம் இல்லையோ அப்புறம் என்ன கருமம் இதுக்கு எல்லாம் !!
ஒன்னு நம்மாவள போல ஒழுங்கா இருங்கோ இல்ல பூனூல கழட்டி ஆணில மாட்டுங்கோ ரெண்டும் இல்லாம அது எதுக்கு தப்பு பன்றச்ச மட்டும் காதுலயோ இல்ல இடுப்புலயோ மாட்டிண்டு ரெண்டு கட்டான் மாதிரி !!!

No comments:

Post a Comment