Saturday, February 14, 2009

அதனால் என்ன பரவாயில்லை!!!

நான்கு ஜூனியர் விகடன் ஒரு எழு எட்டு முறை இரண்டு ஆனந்த விகடன் , படித்தேன் கற்றேன் என்ற முறையில் ஒரு ப்லோக்ஸ் (Blogs) கவிதை அடடா ..இதுவல்லவோ தமிழ் புலமை..
இலக்கியத்தை மறந்து விட்டான் போலும் ப்லோக்ஸ் (Blogs) எழுதுபவர்கள் அதனால் என்ன பரவாயில்லை
கருத்துகளால் வளர்க்கப்படலாம் திணிக்கப் படக்கூடாது..அதனால் என்ன பரவாயில்லை
கற்பனையில் உதித்தது எல்லாம் கவிதை என்றாகி விடுமா அதனால் என்ன பரவாயில்லை
பெயருக்கு முன் கவி என்று சேர்த்து கொள்ள வேண்டியது தான்எந்த கவியும் ஏனென்று கேட்கமாட்டான் அதனால் என்ன பரவாயில்லை…

No comments:

Post a Comment