Saturday, February 14, 2009

ஸ்ரீரங்கம் குளியல்

காவேரி குளியல் விடிய கார்த்தால சீக்கிரம் சீக்கிரமா எந்திருச்சு சூட ஒரு பில்டர் காப்பி போட்டு குடிச்சுட்டு ஒரு சைக்கிள் இல்ல நடராஜா சர்வீஸ் மூலமாவோ போய் காவேரில படிகட்டுல உட்கார்ந்து நல்ல சுகமா காத்து வாங்கி லேசா கால நனைச்சு ஒரு குளியல போட்ட அடடா அந்த சுகம் வருமா உலகத்துல !!ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் தான் அந்த உலகம்.. எத்தன வகையான மனிதர்கள் ஒருமிச்சு ரங்கன நெனசுண்டே குளிக்கற சுகம் வருமா சொல்லுங்கசஷிடிய நோக்க சரவணா பவானா ல ஆரம்பிச்சு விஷ்ணு ஸஹஸ்ர நாமத்துல முடிக்கும் போது மனசுல ஒரு நிறைவு வரும் பாருங்க அதெல்லாம் சொல்லி புரிய வைக்க முடியாது

1 comment:

  1. வெறுப்பேத்துவதுன்னு முடிவு பண்ணீட்டீங்க போலிருக்கு

    சிங்கபூர்ல உட்கார்ந்து கொண்டு... ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் நினைவா?

    ReplyDelete