Saturday, January 9, 2016

கண்ணுக்கு சொந்த காரி

அர்ஜுனனின் கூரிய அம்பை யாரும்  பார்த்திருக்கலாம் !
பலராமனின் கடாயுடத்தை பற்றி கேள்வி பட்டிருக்கலாம் !
சீதையின் யாப்பிலக்கணத்தை அறிந்திருக்கலாம் !
பீமனின் தோள் வலிமையை கண்டிருக்கலாம் !
கண்டிலர் விண்டிலர் !
விண்டிலர் கண்டிலர் !
காணீர் இந்த கண்களை கண் இமைக்காமல்!!
சற்றே மிகைபடுதல் இருந்தாலும் பரவாயில்லை
இந்த கண்ணுக்கு சொந்த காரி அதற்கு தகுதிஉடயவள்தான்
அர்ஜுனனின்  அம்பும் தன்னை கொஞ்சம் கோணித்தான் கொள்ளும் இவள் படபடக்கும் இமை பார்த்தால்
மீன்களும் சற்றே அஞ்சுமோ இதைப் பார்த்தால் இவள் விழி ஓரங்களை கண்டு
எது எப்படியோ ஆயிரங்கோடி பிரகாசமான சூரியனை இவள் சற்று நேரம் மறைத்து விட்டால் தன் குளுமையான கண்களால் வாழ்க நீ !!

No comments:

Post a Comment