Monday, January 25, 2016

வீணை வாணியே

வீணை வாணியே ஏன் இந்த ஒரு தலை பட்சம்
வீணை மீட்டும் கைககளால் என்னையும் கொஞ்சம் மீட்டக்கூடதா ?
பிரம்மன் மூன்று தலை நான்கு  கைகளை வைத்து உன்னை கொஞ்சம்
அதிகமாகத்தான் வாளித்து விட்டான்!!
உன்னை சிறை எடுத்தே தீருவது என
கலைவாணியை நோக்கி துதிக்க
என் கனவில் வந்ததோ வெறும் தாமரை மட்டுமே!!
வெற்றிலையில் மை போட்டு பார்த்தால் பிறகு தான் தெரிந்தது
கலைவாணி வீணை கற்றுக் கொள்ள வீதிக்கு வந்து விட்டால் என்று!!
நல்லதோர் வீணை செய்து அதை என்று தேய்ந்த படியே பாட்டு ஒன்று செவி வழி வந்தது !!

No comments:

Post a Comment