Wednesday, January 20, 2016

காலையில் எழுந்தவுடன்..

நான் பார்த்த மனிதர்களில் இரண்டே ரகம்
சிரிபவர்கள் அழுபவர்கள்
ஆக மொத்தம் ரெண்டு பேறும் ஏதோ ஒரு வகையில் தன் உடல்
மன உடல் வலிமையை இழக்கிறார்கள்
dissolution என்ற ஒரு புள்ளிக்கு யாருமே வருவதில்லை
வருத்தமும் சந்தோஷமும் இல்லாத்  தன்மை
இன்றைய சந்தோசம் நாளைய துக்கம்
நேற்றைய துக்கம் இன்றைய சந்தோசம்
இந்த சுழற்சியை புரிந்து கொண்டால்
எதுவுமே துக்கம் இல்லை
எதுவுமே மகிழ்ச்சியும் இல்லை
யாருமே நண்பர்களும் பகைவர்களும் இல்லை
அழகும் இல்லை அவலட்சணமும் இல்லை
சரியும் இல்லை தவறும் இல்லை
ஆக மொத்தம் கவலைகளை தூக்கி எறியுங்கள்
சுதந்திரமாக இருங்கள் !!!

No comments:

Post a Comment